மான்வேட்டை வழக்கில் சயிப் அலிகான், சோனாலி பிந்த்ரேவுக்கு ஜோத்பபூர் ஐகோர்ட் நோட்டீஸ்

ஜோத்பபூர்: மான்வேட்டை வழக்கில் 5 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இது தொடர்பாக சயிப் அலிகான், சோனாலி பிந்த்ரேவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நீலம் கோத்தாரி, தபு, துஷ்யந்த் சிங் ஆகியோரும் பதிலளிக்க ஜோத்பபூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: