சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஓட்டு கேட்டு வருகிறார் ஐயா மோடி. அவருக்கு ஒருத்தர் விடாம ஒட்டு போட்டுட்டு தான் மறுவேளை பார்க்க வேண்டும். ஒரு மானம் கெட்ட கூட்டம். சாவுக்கும் வரல. கத்தி கதறும் போதும் வரல. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, ஓட்டு பிச்சை கேட்டு மானம் இல்லாம, தமிழ் மக்களிடம் நிக்கிறாங்க. இதுக்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி. வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்துச்சு. இதற்கு ஒருத்தனும் பதில் பேசவில்லை. லயோலா கல்லூரிக்கு எதிரா அப்புறம் ஆர்ப்பாட்டம் பண்ணுங்கடா.. இதுக்கு பதில் சொல்லுங்கடா. வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து தான் மோடி பிரதமர் ஆனார். இதற்கு பதில் இருக்கா? மறுப்பு இருக்கா? இதை யார் சொன்னது?.