திருப்பத்தூர் அருகே மகள் 10 நாட்களில் விதவையானதால் தந்தை தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருமணம் செய்த 10 நாளிலேயே மகள் விதவையானதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனிச்சிமோட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியண்ணனின் மகள் சுமதியின் கணவர் 10 நாட்களில் இறந்து விட்டதால், அவரது தந்தை பெரியண்ணன் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  பெரியண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: