திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.46 லட்சம் மதிப்புள்ள 208 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.6.46 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த ஸ்ரீ சுரேஷ் முத்தமிழ் என்பவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: