திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.46 லட்சம் மதிப்புள்ள 208 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.6.46 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த ஸ்ரீ சுரேஷ் முத்தமிழ் என்பவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.