உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சயன், மனோஜ் உள்பட 10 பேரும் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சயன், மனோஜ் உள்பட 10 பேரும் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.