நாமக்கல்: விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 13 மாவட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மேலும் படைவீடு பகுதியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.