இந்திய வீரர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்: இம்ரான் கான்

பாகிஸ்தான்: பேச்சுவார்த்தைக்கான முதல்படியாக இந்திய வீரரை விடுவிப்பதாக இம்ரான் கான் விளக்கம் அளித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தகவல் அளித்துள்ளார். இந்திய வீரர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: