திருச்சி: திருச்சி முதலியார் சத்திரத்தில் இரு ரவுடி குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இரு ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி: திருச்சி முதலியார் சத்திரத்தில் இரு ரவுடி குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இரு ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.