இந்தியா தாக்கியதாக கூறிய பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்வோம் : பாக்., அதிகாரி தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்வோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி கூறியுள்ளார். தற்போது வானிலை சரியில்லாததால், ஹெலிகாப்டர்கள் அங்கு செல்ல முடியாது. வானிலை சரியானதும் அந்த இடத்திற்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்வோம் என ஷா மக்மூத் குரேஷி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: