நாகை : நாகை மாவட்டம் கோட்டைவாசல்படியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி செந்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரவுடி செந்திலை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர்.
நாகை : நாகை மாவட்டம் கோட்டைவாசல்படியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி செந்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரவுடி செந்திலை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர்.