சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி

சேலம் : சேலம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி சுந்தர்ராஜன், கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதால் தற்கொலைக்கு முயன்றதாக கைதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: