9 நாள் சரிவுக்கு பிறகு பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக நேற்று ஏற்றம் கண்டன.   மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ்  142.09 புள்ளி உயர்ந்து 35,898.35 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 54.4 புள்ளி உயர்ந்து 10,789.85 புள்ளிகளாக இருந்தது. பொதுத்துறை வங்கிகள், உலோக துறை பங்குகள் உயர்ந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: