ஈரோடு அருகே நூல் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சுதா யார்ன்ஸ் என்ற நூல் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுதா யார்ன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம், குடோன் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: