இன்று பேச்சுவார்த்தை கிடையாது, பொதுவெளியில் விவாதிக்கத் தயார்... ஆளுநர் கிரண்பேடி பேட்டி

புதுச்சேரி: இன்று பேச்சுவார்த்தை கிடையாது எனவும் பொதுவெளியில் விவாதிக்கத் தயார் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதலவர் நாராயணசாமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். நிபந்தனை விதிக்க வேண்டாம் எனவும் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மாலையில் பேச்சு நடத்த வருமாறு ஏற்கனவே ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: