கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 மாடுபிடி வீரர்கள் காயம்

கோவை: கோவை செட்டிப்பாளயைத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில்  காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: