தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முனியாண்டி என்பவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முனியாண்டி என்பவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.