சென்னை : சட்டப்பேரவை நடைபெறும்போது தலைமை செயலகத்தில் 6ம் எண் நுழைவாயிலில் சாரைப்பாம்பு பிடிபட்டது.தலைமைச் செயலகத்தில் இருந்த சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து அகற்றினர்.
சென்னை : சட்டப்பேரவை நடைபெறும்போது தலைமை செயலகத்தில் 6ம் எண் நுழைவாயிலில் சாரைப்பாம்பு பிடிபட்டது.தலைமைச் செயலகத்தில் இருந்த சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து அகற்றினர்.