நாகையில் சிவசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

நாகப்பட்டினம்: நாகையில் சிவசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிவசக்தி நகைக்கடை, பல்பொருள் அங்காடி, ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சோதனையில் சிவசக்தி குழும உரிமையாளர், ஊழியர்களிடம் இருந்து வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: