கோவை: விவசாயிகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு நிலத்தடி நீரை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கோவை வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டப திறப்பு விழாவில் அவர் இதனை கூறியுள்ளார். .