மக்களுக்கு பொய் மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்

சென்னை : இந்திய மக்களுக்கு பொய் மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் மத்திய பட்ஜெட் பொது தேர்தலுக்கான கவர்ச்சிகரமான அறிவிப்பாக மட்டுமே தெரிகிறது என்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: