குமரி : கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடற்கரையில் அலைகள் இன்றி காணப்படுவதால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குமரி : கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடற்கரையில் அலைகள் இன்றி காணப்படுவதால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.