கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது : சுற்றுலாப் பயணிகள் அச்சம்

குமரி : கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடற்கரையில் அலைகள் இன்றி காணப்படுவதால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: