நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கலியபெருமாள் புதூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 300-க்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: