சென்னை: ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்ச வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.