ஈரோடு அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜன.9 சத்தியமங்கலத்தில் லஞ்சப் புகாரில் ஆய்வாளர் பதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பினார். தலைமறைவாக உள்ள பதி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: