தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, பகுதிசெயலாளர்கள் முருகன், சேவியர், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தலைமை பேச்சாளர்கள் நூர்ஜஹான், முருகானந்தம், ராஜசேகர், வக்கீல் அணி செயலாளர் சேகர், ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், சவுந்தரபாண்டியன், ராஜ்நாராயணன், ஐயாத்துரைபாண்டியன், மகாராஜன், நகர பேரூர் செயலாளர்கள் செல்லத்துரை, ஆத்திபழம், செய்யது இப்ராஹிம், மகேந்திரன், அரசகுரு, சிவலிங்கம், செந்தில்ராஜ்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் செல்லத்துரை, ராஜா,