புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்

சென்னை: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உரையாற்றினார். தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: