கரூரில் போலி வட்டாட்சியர் கைது

கரூர்: கரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போலி வட்டாட்சியர் பழனிவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான பழனிவேலிடம் இருந்து போலி அடையாள அட்டை, அரசு முத்திரையுள்ள ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: