ஜகார்தா: இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இன்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா: இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இன்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.