பழனி தைப்பூச திருவிழாவையொட்டி நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல்: பழனி தைப்பூச திருவிழாவையொட்டி நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய பிப்ரவரி 2-ம் தேதியை பணி நாளாக மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: