என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தென்குத்து கிராமத்தினர் உண்ணாவிரதம்

நெய்வேலி: என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலி அருகே தென்குத்து கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: