அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 7-வது சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 7-வது சுற்று நிறைவடைந்தது. 7-வது சுற்றின் முடிவில் இதுவரை 577 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: