அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 6-வது சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 6-வது சுற்று நிறைவடைந்தது. 6-வது சுற்றின் முடிவில் இதுவரை 508 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. போட்டியில் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: