சென்னை: கோடநாடு விவகாரம் மர்மதொடர் கதையின் அடுத்த கட்டம் என்ன என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.