கோடநாடு விவகாரம் மர்மதொடர் கதையின் அடுத்த கட்டம் என்ன? கமல்ஹாசன் விமர்சனம்

சென்னை: கோடநாடு விவகாரம் மர்மதொடர் கதையின் அடுத்த கட்டம் என்ன என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: