லக்னோ: மக்களவை தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் கூட்டாக பேட்டியளித்தனர்.
லக்னோ: மக்களவை தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் கூட்டாக பேட்டியளித்தனர்.