அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு

மதுரை : அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் சார்பில் மட்டுமே நடத்தப்படுவதாக கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: