மதுரை : அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் சார்பில் மட்டுமே நடத்தப்படுவதாக கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.