சிலை திருட்டு மிக ஆபத்தானது, சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா: துரைமுருகன்

சென்னை: சிலை திருட்டு மிக ஆபத்தானது, சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா என சந்தேகம் எழுகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலை அமைச்சரே விமர்சிக்கிறார் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: