தமிழகத்தில் தாமரை ஒருநாளும் மலராது: சுப.வீரபாண்டியன்

திருச்சி: தமிழகத்தில் தாமரை ஒருநாளும் மலராது என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மதவெறி  மட்டுமல்லாது ஆணவப்படுகொலைக்கு எதிராகவும் பெரியாரின் தொண்டர்கள் திரளுவார்கள் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: