சென்னை: தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கு பேரிழப்பு என்றும் தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கு பேரிழப்பு என்றும் தினகரன் கூறியுள்ளார்.