மேலூரில் மருத்துவர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை போன வழக்கில் மேலும் 8 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேஷ், மருது, கண்ணன், மகாலிங்கம்,ஜெயபால், தமிழ், ராஜபாண்டி, மணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஆர்பிஎப் வீரர் குமார், முன்னாள் காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: