கஜா புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

டெல்லி : கஜா புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: