நீடாமங்கலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருவாரூர் : நீடாமங்கலம் பூவனூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். வயல்வெளியில் வேலை செய்த போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பானுமதி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: