பெய்ட்டி புயல் கரையை கடந்த நிலையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு, 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் கரையை கடந்த நிலையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: