ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும் சென்னை மற்றும் கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: