சென்னை: ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும் சென்னை மற்றும் கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
சென்னை: ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும் சென்னை மற்றும் கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.