புதுடெல்லி: சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமார் குற்றவாளி என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சஜ்ஜன்குமார் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர் கலவர வழக்கில் சஜ்ஜன் குமாரை, விசாரணை நீதிமன்றம் விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.