சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவடையுள்ளது. இந்நிலையில் மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: