திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி மகிழேந்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி மகிழேந்தி பேட்டியளித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட 6 ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என ஆரணியில் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் மாவட்ட நீதிபதி மகிழேந்தி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: