கோயில்களில் முறைகேடு நடப்பதை தடுக்க அறங்காவலர் குழு அமைக்கக்கோரி வழக்கு: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

மதுரை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் அறங்காவலர் குழு கோரி வழக்கு பதிவி செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்து அறநிலையத்துறை டிசம்பர் 10ம் தேதிக்குள் பதில் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கோயிகளில் முறைகேடு நடப்பதை தடுக்க குழு அமைக்கக்கோரி காந்திமதிநாதன் என்பவர் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: