கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலோர காவல்படையினர் நிவாரண உதவி

நாகை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலோர காவல்படையினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். நாகை, காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: