நாகை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலோர காவல்படையினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். நாகை, காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
நாகை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலோர காவல்படையினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். நாகை, காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.