சொல்லிட்டாங்க...

கடந்த காங்கிரஸ் ஆட்சியோ ‘மேடம் சர்கார் ஆகவும், ‘ரிமோட் கன்ட்ரோல் சர்கார் ஆகவும் இருந்தது.

நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதிவெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது.

புயுலுக்கு பின்னர் அரசின் செயல்பாடுகள் மிக மந்தகதியில் உள்ளது என்பதே எதார்த்த உண்மை.

புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பி இருக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதற்கு பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: