சென்னை : இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் பிறந்த நாளில் அவர் போதித்த ஒழுக்கம்,அன்பு, இரக்கம்,ஈகை உள்ளிட்டவைகளை நினைவுகூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை : இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் பிறந்த நாளில் அவர் போதித்த ஒழுக்கம்,அன்பு, இரக்கம்,ஈகை உள்ளிட்டவைகளை நினைவுகூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.